Sri lanka news

Advertisement

  • Breaking News

    ஐந்து குழந்தைகளுக்கு மேல் உள்ள பௌத்த குடும்பங்களுக்கு 25000 ரூபா


    ஐந்து குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பௌத்த குடும்பங்களுக்கு தாய்நாட்டை பாதுகாக்கும் சங்கத்தினால் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

    இத்திட்டத்தை அமுல் படுத்தும் வகையில் ஐந்து பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களை அடையாளம் கானும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.

    Fashion

    Beauty

    Culture