Sri lanka news

Advertisement

  • Breaking News

    விரயம், ஊழலின் காரணமாகவே நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது


    விரயம் மற்றும் ஊழலின் காரணமாகவே நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.

    அத்தனகல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    Fashion

    Beauty

    Culture