Sri lanka news

Advertisement

  • Breaking News

    மிதக்கும் சந்தை தொகுதிக்கு அண்மையிலிருந்து சடலம் மீட்பு

    கொழும்பு - மிதக்கும் சந்தை தொகுதிக்கு அண்மையில் உள்ள வாவியிலிருந்து ஆண் ஒருவரின்  சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
    பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Fashion

    Beauty

    Culture