Sri lanka news

Advertisement

  • Breaking News

    ரஷ்யாவில் விமான விபத்து 50 பேர் பலி

    மாஸ்கோவிலிருந்து டாடர்ஸ்தான் குடியரசின் தலைநகர் கஸானுக்குப் சென்ற போயிங் 737 பயணியர் விமானம் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 44 பயணிகள், 6 சிப்பந்திகள் என 50 பேர் உயிரிழந்தனர். தற்போது 50 பேர்களின் உடல்கள்  கண்டறியப்பட்டுள்ளன.

    மேலும் உயிரழந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி இன்று நடைபெறுகிறது. ரஷிய தரப்பில் உயிரிழந்தோர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    Fashion

    Beauty

    Culture