Sri lanka news

Advertisement

  • Breaking News

    தெற்கு அதிவேக பாதையில் வழமை போல் பயணிக்கலாம்.

    தெற்கு அதிவேக வீதியின்  மாத்தறை - கொடகம வெளியேறும் வாயில் பகுதியில் ஏறப்பட்ட வாகன நெரிசல் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    வாகன சாரதிகள் குறித்த வீதியில் வழமை போல் பயணிக்க முடியும் என அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்வாக பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார்.

    Fashion

    Beauty

    Culture