Sri lanka news

Advertisement

  • Breaking News

    521 முறைப்­பா­டுகள்

    பொதுத் தேர்தல் தொடர்பில் இது­வ­ரையில்  521 முறைப்­பா­டுகள் தமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் அவற்றில் 23 வன்­முறைச் சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் 'கபே' அமைப்பின் பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் தெரி­வித்தார்.
    அரச சொத்­துக்கள் துஷ்­பி­ர­யோகம் மற்றும் அரச ஊழி­யர்­களைத் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஈடு­ப­டுத்­தி­யமை, சட்ட விரோத தேர்தல் பிர­சா­ரங்கள், நிய­ம­னங்கள் மற்றும் இட­மாற்­றங்கள் வழங்கல் உள்­ளிட்ட தேர்தல் விதி­மு­றை­களை மீறி­யமை தொடர்பில் 498 முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளதாக அவர் மேலும் தெரி­வித்தார்.

    Fashion

    Beauty

    Culture