பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments