Sri lanka news

Advertisement

  • Breaking News

    கடலில் மூழ்கி இளைஞன் பலி - இருவரைக் காணவில்லை

    கல்கிஸ்ஸ கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2 பேர் காணாமற்போயுள்ளனர்.
    கடலில் குளிப்பதற்காக சென்றிருந்த இளைஞர்கள் சிலரே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

    மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
    லிந்துலை மற்றும் கொழும்பு ஜம்பட்டா வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கடலில் மூழ்கி காணமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

    Fashion

    Beauty

    Culture