lkpost.com

Sri lanka news

Advertisement

  • Breaking News

    10 வருடங்களாக மின்கட்டணம் செலுத்தாத நேபாளத்தின் இறுதி மன்னர்

    Thursday, January 14, 2016
    நேபாளத்தின் இறுதி மன்னர் ஞானேந்திர ஷா கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என மின்சாரசபை தெரிவித்துள்ளது.

    பிரித்தானியாவின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கை வருகை

    Thursday, January 14, 2016
    பிரித்தானியாவின் வௌிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை நாட்டிற்கு வருகை தந்...

    84 வயது பத்திரிகை அதிபர் 4-வது திருமணமாக இளம் நடிககையை மணக்கிறார்

    Wednesday, January 13, 2016
    இங்கிலாந்து பத்திரிகை அதிபர் 84 வயது முர் டோக் தன்னை விட 30 வயது குறைந்த நடிகையை 4-வது திருமணம் செய்கிறார். இங்கிலாந்தின் பிரபல மான ஒரு பத...

    செல்பி எடுப்பவர்களுக்கு அமெரிக்க மனநல சங்கம் எச்சரிக்கை

    Wednesday, January 13, 2016
    செல்பி (சுய புகைப்படம் எடுப்பது) ஒரு மனநலப் பிரச்சினை என அமெரிக்க மனநல சங்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு சுய புகைப்...

    சம்பந்தன் இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு

    Wednesday, January 13, 2016
    இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் சேியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையா...

    பஸ் சாரதிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம் அறிமுகம்

    Wednesday, January 13, 2016
    பஸ் சாரதிகளுக்கு பயணிகள் போக்குவரத்திற்கான சேவையில் ஈடுபட விசேட அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள. இதன் முதல்க...

    பேஸ்புக் மூலம் காதலித்த பாக்கிஸ்தான் நாட்டவரை தேடிச்சென்று கரம்பிடித்த இந்திய காதலி

    Wednesday, January 13, 2016
    பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தியாவை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண்ணும் காதல் வயப்பட்ட நிலையில் தனது காதலனை...

    ஆறு மாதமேயான சிசுவை அடித்துக்கொன்ற தந்தை

    Wednesday, January 13, 2016
    ஆறு மாதமேயான சிசுவை, அச்சிசுவின் தந்தை, நிலத்தில் தலைகீழாக அடித்து கொலைச் செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ...

    டுபாயில் கொள்ளையில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது

    Tuesday, January 12, 2016
    தனித்துள்ள கிராமப்புற  பங்களாக்களில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவெடுத்ததாகக் கூறப்பட்ட 5 பேர் கொண்ட இலங்கை கோஷ்டியை டுபாய் ...

    புதுகுடியிருப்பு விபத்தில் ஒருவர் பலி நால்வர் படுகாயம்

    Tuesday, January 12, 2016
    புதுகுடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள்,...

    பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்திகளினதும் விலைகள் அதிகரிப்பு

    Tuesday, January 12, 2016
    அனைத்து பேக்கரி தயாரிப்புக்களினதும் விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் காரணமாக அன...

    தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைக்கத் தீர்மானம்

    Tuesday, January 12, 2016
    கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பிரதான பாடசாலைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த வெட்டுப் புள்ளிக...

    பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து மாணவி படுகாயம்

    Monday, January 11, 2016
    பட்டபொல கஹபிட்டிய சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார...

    2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும்

    Monday, January 11, 2016
    2030 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும் என விஞ்ஞானிகள் உறுதி தெரிவித்துள்ளனர். பூமியை தொடர்ந்து செவ்வாய் உள்ளிட்ட மற்ற...

    நீரில் மூழ்கிய இருவர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை

    Monday, January 11, 2016
    கொழும்பு மற்றும் அம்பலாந்தோட்டை பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமற் போயுள்ளார். கொழும்பு காலிமுகத்திடல் கடல...

    இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வருகை

    Monday, January 11, 2016
    இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவி...

    ஜனாதிபதியைக் கொலை செய்ய முயற்சி - குற்றவாளிக்கு மன்னிப்பு

    Friday, January 08, 2016
    ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை, படுகொலை செய்வதற்கு முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட வழக்கின் பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்க...

    கிளிநொச்சியில் சமூக நெகிழ்திறன் நிலைய நிகழ்வுகள்

    Friday, January 08, 2016
    (அஷ்ரப் ஏ சமத்) சமூக நெகிழ் திறன் நிலையம்(Community Resilient Center) அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் மற்றும் அனர்த்தம் நிகழ்ந்த பின்னரான ...

    ரியூசன் செல்லாது 8 கிலோமீற்றர் பயணித்து மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவி

    Thursday, January 07, 2016
    ரியூசன் செல்லாது பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி 8 கிலோமீற்றர் தூரம் பயணித்து கலைப்பிரிவில் முதல்நிலை பெற்றுள்ளார் வவுனியா புதுக்குளம் மகாவி...

    சார்ஜர் (charger ) வயரை வாயில் போட்டு மென்ற குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

    Thursday, January 07, 2016
    மின்சார இணைப்பு துண்டிக்கப்படாமல் இருந்த கையடக்கத் தொலைபேசியின் மின்னேற்றி வயரை தனது வாயில்போட்டு மென்ற குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இ...

    இலங்கையிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல்

    Thursday, January 07, 2016
    நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டின் பாதுகாப்புப் படைகள், எச்சரிக்கையுடன் காணப்ப...

    2016 இலங்கை பொருளாதார மாநாடு இன்று ஆரம்பம்

    Thursday, January 07, 2016
    2016 இலங்கை பொருளாதார மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ...

    லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

    Thursday, January 07, 2016
    வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக...

    அரசின் செயற்பாட்டை கண்டித்து நல்லாட்ட்சியை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

    Thursday, January 07, 2016
    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின்  ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்க...

    பாகிஸ்தான் பிரதமரின் வருகையினால் கொழும்பில் புதிய போக்குவரத்துச் சட்டம்

    Monday, January 04, 2016
    பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் த...

    2,500 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு இணைப்பு

    Monday, January 04, 2016
    நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலை கழகங்களுக்கு இம்முறை 2000 தொடக்கம் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக்...

    மீள்மதிப்பீட்டுக்கு 14க்கு முன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

    Monday, January 04, 2016
    க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என ...

    அநுராதபுரதில் அமைச்சர் ஹக்கீமின் அபிவிருத்தியும் மக்கள் சேவையும்

    Monday, January 04, 2016
    (SLMC VELICHCHAM) அநுராதபுரம் துப்பிட்டியாவ பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் (ஆர்.ஓ. இயந்திரம்) நீர் சுத்திகரிப்பு நில...

    தேசிய ரீதியில் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

    Monday, January 04, 2016
    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் ப...

    குளத்தில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

    Saturday, January 02, 2016
    வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை பலியாகியுள்ளது. நேற்று  (01) இடம்பெற்ற இச்சம்பவத்தில், தலாவ, கரகஹவேவ பிர...

    Column Left

    Column Right

    Videos

    Fashion

    Beauty

    Culture